ஸ்டெர்லைட் ஆலை: வரவேற்கத்தக்க தீர்ப்பு 

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் தொடங்குவதற்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவு சுற்றுச்சூழல் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு பாடம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் கழிவுகளிலிருந்து மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, ஆலையை மூட வலியுறுத்தி 2018இல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நூறாவது நாளான மே 22 அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 28 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடி, சீல் வைத்தது தமிழ்நாடு அரசு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE