சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜவாஹர்லால் நேரு, நாட்டின் வளமான எதிர்காலத்துக்கு அறிவியலை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி தேவை என நம்பினார். அதன் அடிப்படையில் ஐஐடி, எய்ம்ஸ் முதலான பல்வேறு உயர் கல்வி, ஆராய்ச்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
இத்தகைய முன்னெடுப்புகளின் ஓர் அங்கமாக, 1958இல் நேருவின் அரசாங்கம், அறிவியல் கொள்கைத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாட்டின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், அறிவியலைப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அந்தக் கொள்கையின் நோக்கமாக முன்வைக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago