விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. 2020இல் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டு காலத்துக்கு நடத்திய போராட்டத்துக்குப் பின்னர், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை குறித்த உத்தரவாதத்தை அரசிடம் விவசாயிகள் எதிர்பார்த்தார்கள்.
எனினும், அது குறித்து அரசு தீர்க்கமான முடிவை எடுக்காத நிலையில், தற்போது விவசாயிகளின் இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. கூடவே, விவசாயிகளுக்கான ஓய்வூதியம், கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடிவருகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்