கத்தார் இந்தியர்கள் மீட்பு: விவேகத்துக்குக் கிடைத்த வெற்றி

By செய்திப்பிரிவு

கத்தாரில் சிறைப்பட்டிருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் எட்டுப் பேர் விடுவிக்கப்பட்டு தாய்நாடு திரும்பியுள்ளது நிம்மதி அளிக்கிறது.

இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஏழு முன்னாள் அதிகாரிகளும் முன்னாள் மாலுமி ஒருவரும் கத்தாரில் பாதுகாப்பு சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தனர். 2022 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு, 2023 அக்டோபரில் தோஹா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது இந்தியர்களை அதிர்ச்சியடையவைத்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் கடந்த டிசம்பரில் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஆண்டுக் கணக்கிலான சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE