ஆணவக் குற்றங்களுக்குத் தனிச் சட்டம் அவசியம்!

By செய்திப்பிரிவு

பட்டியல் சாதி இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, தஞ்சாவூர் அருகே நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்கிற 19 வயதுப் பெண்ணை அவரது பெற்றோரே தூக்கிலிட்டுக் கொலைசெய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக் கொலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு சாட்சியமாகியிருக்கிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2020இல் இந்தியாவில் 25 பேர் ஆணவக் கொலையால் உயிரிழந்திருக்கின்றனர். 2021இல் இது 33ஆக அதிகரித்திருக்கிறது. அதேவேளையில், ஆணவக் கொலை வழக்குகள் முறையாகப் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE