மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம்: முழு உண்மை வெளிவர வேண்டும்!

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியின் எம்.பி.யாக இருந்த மஹுவா, தொடர்ச்சியாக பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துவருபவர். அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் கேள்வியெழுப்புவதற்காக துபாயில் வசிக்கும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் அவர் பணம்-பரிசுப் பொருள்களை லஞ்சமாகப் பெற்றார் என்கிற குற்றச்சாட்டை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எழுப்பினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE