ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

By செய்திப்பிரிவு

நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் பாஜகவின் செல்வாக்கு முன்பைவிட அதிகமாகியிருப்பதைப் பறைசாற்றியிருக்கின்றன. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களில் கிடைத்திருக்கும் வெற்றியின் மூலம், அம்மாநில மக்களின் நம்பிக்கையைப் பிரதமர் மோடியும் பாஜகவும் தக்கவைத்திருப்பது உறுதியாகியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்திருக்கும் பாஜக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் பிரதமர் மோடியுடன், மத்திய அரசின் நலத்திட்டங்களும் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டன. கூடவே, இந்த அபார வெற்றியானது, பாஜக கட்சி அமைப்புக்குள்ளும் மத்தியத் தலைமையின் செல்வாக்கைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE