காற்று மாசு: நிம்மதிப் பெருமூச்சு எப்போது?

By செய்திப்பிரிவு

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தலைநகர் டெல்லி, அதைச் சுற்றியிருக்கும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள் கடுமையான காற்று மாசுப் பிரச்சினையை எதிர்கொண்டுவருகின்றன. பொதுவாகவே வாகனப் போக்குவரத்து, கட்டுமானப் பணிகள் போன்றவை காற்று மாசடையக் காரணமாகின்றன என்றாலும், ஆண்டின் இறுதிப் பகுதிகளில் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகு பயிர்க் கழிவை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டம் காற்று மாசை அதிகரித்துப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தீபாவளிப் பண்டிகைக் காலங்களில், பட்டாசுப் புகையும் காற்று மாசை நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக மாற்றிவிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE