தகவல் அறியும் உரிமை வலுவூட்டப்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

மத்தியத் தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா நியமிக்கப்பட்டிருக்கிறார். தகவல் ஆணையங்களில் நிலவும் காலிப் பணியிடங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

2005இல் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசு தொடர்பான பல்வேறு தகவல்களை அரசு அலுவலகங்களிலிருந்து குடிமக்கள் கேட்டுப் பெற வழிவகுத்தது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், அதன் இலக்கை முழுமையாக அடைவதற்குப் பல வகையான தடைகள் நிலவுகின்றன. உரிய நேரத்தில் ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, அவற்றில் ஒன்று.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE