ஜி20 மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கும் சூழலில், காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலையை முன்வைத்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கசப்புணர்வு முளைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஜூன் 18 அன்று, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் ஹர்தீப் சிங் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக, கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியது, இந்தப் பிரச்சினையின் தொடக்கப்புள்ளி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்