கட்சித் தலைவர்கள் கைது: பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது

By செய்திப்பிரிவு

ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுகூட இல்லாத நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதுசெய்யப் பட்டிருப்பது ஆந்திர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2014இல் தொடங்கப்பட்ட அரசு திறன் வளர்ப்புக் கழகத்தின் மூலம் ஊழல் நடந்திருப்பதாகவும் இந்த ஊழலின் மூலம் முதன்மையாகப் பயனடைந்தவர் அன்றைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்றும் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, 2021இல் குற்றம்சாட்டினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE