பதின்பருவக் கர்ப்பம்: களைய வேண்டிய சமூக அவலம்!

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஜனவரி 2021 முதல் மே 2023க்கு இடைப்பட்ட காலத்தில் 1,958 பதின்பருவப் பிரசவங்கள் நிகழ்ந்ததாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்தப் புள்ளிவிவரத்தை அரசிடமிருந்து பெற்றிருக்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் வெரோனிகா மேரி. இத்துடன் வட்ட, மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் நிகழ்ந்த பிரசவங்களும் கணக்கில்கொள்ளப்பட்டால் பதின்பருவப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

பதின்பருவக் கர்ப்பம், குழந்தைப்பேறு போன்றவற்றுக்குக் குழந்தைத் திருமணமும், விடலைக் காதலும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் தற்போதும் நடைமுறையில் இருக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE