உரிமைத் தொகைப் பயனாளிகள்: தேவை மறுபரிசீலனை

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதியாகத் திமுக அறிவித்திருந்தது. 2023–24 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பும் அதற்கான நிதி ஒதுக்கீடும் இடம்பெற்றிருந்தன. இத்திட்டத்துக்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திட்டத்துக்கு, அரசு விதிக்கும் சில நிபந்தனைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்