சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் நோயாளியால் தாக்கப்பட்டிருக்கிறார். மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
கடந்த மாதம் கேரளத்தின் கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் காவல் துறையினரால் அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர், வந்தனா தாஸ் என்னும் மருத்துவரைக் கொலைசெய்த நிகழ்வு, அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையாளி போதையில் இருந்தது பின்னர் தெரியவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago