மனித நாகரிகத்தின் முக்கியமான அடையாளம் குடும்ப அமைப்பு. குடும்பம்தான் இன்றைய சமூகத்தின் அடிப்படை அலகு. இன்றைய சூழலில், குடும்ப அமைப்புகளில் நிகழ்ந்துவரும் பிரச்சினைகளைப் பார்த்தே கவலை மிகுந்துவரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு மே 1 அன்று வழங்கிய தீர்ப்பு, விவாகரத்து கோரும் தம்பதி ஒரே மாதத்தில் பிரிந்துவிடுவதற்கான சாத்தியத்தைத் திறந்துவைத்துள்ளது.
அரசமைப்புக் கூறு 142 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ‘சேர்ந்து வாழ்வதற்குச் சாத்தியமே இல்லை’ (Irretrievable breakdown) என்னும் நிலையை அடைந்துவிட்ட தம்பதிக்கு, ஒரே மாதத்தில் விவாகரத்து அளிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. விவாகரத்து கோரும் தம்பதியின் திருமண வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டது என்பதும் இனி அவர்கள் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதும் நீதிமன்றத்தில் நிறுவப்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago