சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 2 | ரெனே தெகார்த்: சிந்தனையே சுயமா?

By ராஜன் குறை

ரெனே தெகார்த் (Rene Descartes 1596 – 1650) ஃபிரெஞ்சு தத்துவவாதி, கணித அறிஞர், அறிவியலாளர்; போர் வீரராகவும் வாழ்ந்துள்ளார். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிகச் சிறிய நூல் என்றால், இவர் எழுதிய ‘Meditations on First Philosophy’ (1641) என்ற நூலைத்தான் கூற வேண்டும்.

இந்நூல், வாசிக்கும் யார் மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பது மட்டுமல்ல, மானுடச் சிந்தனையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் காட்டியதும் ஆகும். நவீன காலம் (Modernity) என்பதன் தத்துவ அடிப்படைகளில் முக்கியமானது தெகார்த்தின் நூல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்