மொழிப் பாடத் தேர்வுகளை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதாதது தொடர்ந்து சர்ச்சையாகிவருகிறது. ‘கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னர், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது’ என்கிற செய்தி அவ்வளவு மகிழ்வளித்தது. அதற்கு எதிர்மாறான ஒரு மனநிலையை இந்தச் செய்தி உருவாக்கிவருகிறது.
மேல்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டுப் பொதுத் தேர்வு ( 2) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தேர்வின் தேர்ச்சிதான் கல்லூரிக் கல்வி பயில்வதற்கான வாயில். அது மட்டுமல்ல, ஒரு மாணவரின் பதினோரு ஆண்டு கால உழைப்பின் பலனை அடையும் தேர்வு இது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்