மறுவாழ்வு மையங்களில் மனித உரிமை மீறல்கள்

By Guest Author

விழுப்புரம் அருகேயுள்ள காப்பகம் ஒன்றில் நடந்த மனித உரிமை மீறல்களும், பாலியல் வன்கொடுமைகளும் சில வாரங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தன. ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்த அந்தக் காப்பகத்தில், அவர்கள் மீது மோசமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன.

ஏறக்குறைய 15 ஆண்டுகளாகச் செயல்படும் அந்தக் காப்பகம், பதிவு செய்யப்படாமல், முறையான எந்த அனுமதியும் இன்றி இயங்கிவந்திருக்கிறது. அங்கு சேர்க்கப்பட்டவர்களில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE