தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் ஆட்சி அதிகாரம் எனும் கருத்தியலுடன் தோன்றிய குரல், மதுரை மண்ணிலிருந்து ஒலித்த மலைச்சாமியின் கலகக் குரல்.
மதுரை அவனியாபுரத்தில், நீர் மேலாண்மை சார்ந்த மடைப்பணி செய்யும் குடும்பப் பின்னணியில் 1956 மார்ச் 11 அன்று பிறந்தவர் மலைச்சாமி. நவீனமடைதல் வழியாக சாதிய இறுக்கத்தை உடைக்க முடியும் என்றும் நம்பிய அவர், அதற்குக் கல்வியறிவு அவசியம் என உணர்ந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்