மனானந்தா சாட்ரியா ஒடிஷாக்காரர். கோவைக்கு அருகே அன்னூரில் ஒரு நூற்பாலையில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார். பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. இந்த மாதத் தொடக்கம்வரை; அதாவது சமூக ஊடகங்களில் அந்த வதந்தி பரவும்வரை.
தமிழ்நாட்டில் வட இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்கிற வதந்தி பொய்யான படங்களோடும் காணொளிக் காட்சிகளுடனும் சுற்றிச்சுற்றி வந்தது. ‘இதில் உண்மை இல்லை, தமிழர்கள் எங்களிடம் மிகுந்த நேயத்துடன் நடந்துகொள்கிறார்கள்’ என்கிறார் மனானந்தா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்