டெல்லி: அமைச்சர் கைதும் அரசியல் கணக்குகளும்

By வெ.சந்திரமோகன்

டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவின் கைது குறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இப்படிக் கூறுகிறார்: “நாணயமான தேச பக்தர்களைக் கைதுசெய்யும் பாஜக அரசு, வங்கிப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களைச் சுதந்திரமாக நடமாட விடுகிறது. ஏனெனில்,அவர்களெல்லாம் கூட்டாளிகள்.”

ஊழலுக்கு எதிரான இயக்கமாக அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் பங்கேற்று, அதன் நீட்சியாக அரவிந்த் கேஜ்ரிவால் உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சி, இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது மிகப் பெரிய அரசியல் முரண். ஆனால், “நாங்கள் சிறப்பாகச் செயல்படுவதால், மக்கள் மத்தியில் எங்களுக்குச் செல்வாக்கு அதிகரிக்கிறது. பாஜகவால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்பதே ஆம் ஆத்மி கட்சியினரின் வாதம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE