தேர்வில் மாணவர்கள் எழுதும் விடைகள் தெளிவாக இருந்தால்தான், உரிய மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. எனில், கேள்விகளும் தெளிவாகத்தானே இருக்க வேண்டும்?! சில நேரம் அதில் தவறுகள் நிகழ்வது உண்டு.
எழுத்துப் பிழைகள் முதல் தகவல் பிழைகள்வரை இடம்பெறுவதுடன், சிக்கலான வாக்கிய அமைப்புகளும் மாணவர்களைச் சிரமத்தில் ஆழ்த்திவிடும். இந்தக் குழப்பம் சமீபத்திலும் நடந்திருக்கிறது. மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ) படிக்கும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 24 அன்று தொடங்கின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago