இந்தியச் சட்ட ஒழுங்குக் கட்டமைப்பு: தேவை முழுமையான மாற்றம்

By எம்.கே.நாராயணன்

அண்மையில் நடந்துமுடிந்த காவல் துறைத் தலைமை இயக்குநர்கள் / காவல் துறைத் தலைவர்கள் அகில இந்திய மாநாட்டில், வழக்கத்துக்கு மாறான ஒரு விஷயம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சில அம்சங்கள் பொதுவெளியின் பார்வைக்கு வந்தன.

இது எல்லைப்புற விவகாரங்களை நிர்வகித்தல் தொடர்பான சர்ச்சைக்கு வித்திட்டது. இந்த அகில இந்திய மாநாடு ஒப்பீட்டளவில் புதிய ஏற்பாடு (1980 முதல்); இதற்கு முன் பல்வேறு மாநிலங்களின் நுண்ணறிவு, குற்றவியல் விசாரணைத் துறைத் தலைவர்களின் வருடாந்திர மாநாடு நடத்தப்பட்டுவந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்