ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 11: புலம்பெயர்தலும் பொருள் பெயர்தலும்

By Guest Author

புலம்பெயர்தல் அல்லது இடப்பெயர்ச்சி என்பது மனிதகுலத்தின் தொன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாகும்; ‘வலசைபோதல்’ என்றும் இதைக் குறிப்பிடுவர். பொருளாதாரத் தேவை தொடக்க காலப் புலம்பெயர்தலின் அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது.

வேட்டைச் சமூகத்தில் உணவுக்காகவும், கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் அவற்றின் உணவுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடியும் புலம்பெயர்தல் நடந்துள்ளது. ‘கொல்லை வேளாண்மை’ என்கிற பொருளாதார நடவடிக்கை காரணமாக, கால்நடை வளர்ப்புச் சமூகமான முல்லைத் திணை வாழ்க்கையில் புலம்பெயர்தல் நிகழவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்