அடித்தால்தான் படிப்பு வருமா?

By கா.கணேசன்

‘அடியாத மாடு படியாது’ எனும் சொலவடையைக் கேட்டு வளர்ந்த சமூகம் இது. எனினும், சமூகப் பிரக்ஞையும் சக உயிர்கள் மீதான அக்கறையும் இன்றைக்கு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இப்படியான சூழலிலும் குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கலாம் எனும் பழைமைவாதக் கருத்து விதைக்கப்படுகிறது.

மதுரையில், தங்கள் குழந்தை தவறிழைத்தால், படிக்கவில்லை என்றால் அக்குழந்தையை அடித்துச் சித்ரவதை செய்வதற்கான உரிமையையும் ஒரு பிரம்பையும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒரு தம்பதி வழங்கியது கவனம் ஈர்த்தது. குழந்தைகளை அடித்துதான் படிக்க வைக்க முடியும் எனும் பொதுப்புத்தியின் வெளிப்பாடுதான் இது. இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE