மரபு அறிவுக்கு விருது மட்டும் போதுமா?

By ஆதி வள்ளியப்பன்

இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளாகவே பத்மஸ்ரீ விருதுகளில் இதுபோன்று மாறுபட்ட, அதிகம் கவனம்பெறாத துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இது வரவேற்கத்தகுந்த ஒரு மாற்றம்.

ஆனால், இப்போதும்கூட விருது கௌரவங்கள் மட்டுமே இதுபோன்றஅங்கீகரிக்கப்படாத சமூகப் பிரிவினருக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை அடையாள அங்கீகாரமாகவே கருதமுடிகிறது. உண்மையிலேயே அனைத்துத் துறையினரையும் அங்கீகரிக்க வேண்டும், சமமாக நடத்த வேண்டும் என்று நினைப்பதும் செயல்படுவதும் வரவேற்கத்தக்கது. ஆனால், அது எப்படி, எப்போது சாத்தியமாகும்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE