சொல்… பொருள்… தெளிவு | சாதிவாரிக் கணக்கெடுப்பு

By செய்திப்பிரிவு

பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஜனவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர், இந்தியாவில் ஒரு மாநில அரசால் நடத்தப்படும் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு அது. இதற்குத் தடை விதிக்கக் கோரிக்கைவிடுத்துப் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

கணக்கெடுப்புகளின் வரலாறு: இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை ஏழு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்புகளில், பட்டியலினத்தவர் பட்டியல் பழங்குடியினர் (எஸ்சி, எஸ்டி) குறித்த விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE