டிஜிட்டல் தலைமுறை: வசப்படட்டும் வாசிப்பு!

By செய்திப்பிரிவு

இன்றைய கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர், நோட்டுப் புத்தகங்களைவிடவும் திறன்பேசிகளைத்தான் (Smartphones) அதிக அளவில் சார்ந்திருக்கின்றனர்.

வகுப்பில் குறிப்புகள் எடுப்பது, சக மாணவர்களுடன் அவற்றைப் பரிமாறிக்கொள்வது, மீண்டும் அவற்றைத் தனியாக அமர்ந்து படிப்பது என்பன உள்ளிட்ட அனைத்துக்கும் திறன்பேசியைப் பயன்படுத்துவது என்றாகிவிட்டது. கற்றல் சார்ந்த செயல்பாட்டின் நிலையே இப்படியென்றால், பாடப்புத்தகத்துக்கு வெளியில் வாசிப்புப் பழக்கம் இன்றைய மாணவர்களிடம் எப்படி இருக்கும் என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE