புத்தகத் திருவிழா 2023 | தத்துவத்துக்காக மட்டும் எழுதப்படும் கதைகள் தோற்றுப்போகும்: இமையம் நேர்காணல்

By ச.கோபாலகிருஷ்ணன்

நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்தும், தீவிரமாகவும் இயங்கிவரும் எழுத்தாளர் இமையம். ‘செல்லாத பணம்’ நாவலுக்கு 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். ‘தாலிமேல சத்தியம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, இந்தப் புத்தகக் காட்சியில் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளுக்குப் பொதுவான அம்சம் என்று ஏதேனும் உள்ளதா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE