பால்புதுமையினர் இலக்கியத்துக்கோர் அரங்கு

By செய்திப்பிரிவு

சென்னைப் புத்தகக் காட்சியின் வரலாற்றில் முதல் முறையாக, பால்புதுமையினருக்கான தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ‘Queer Publishing House’ என்ற பெயரில் அரங்கு எண் 28 இல் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பால்புதுமையினர் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரின் சுயசரிதை, சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைத் தொகுப்பு என 40க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE