குளிர்காலக் கூட்டத் தொடர் புதிய மசோதாக்கள்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7 தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறும் இக்கூட்டத்தொடர், இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. டிசம்பர் 29 வரை, 17 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் 35 மசோதாக்களில் 7, இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன. இந்நிலையில், இந்திய - சீன எல்லைப் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், தேர்தல் ஆணையர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முதன்மை விவாதமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்