மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் எப்போது?

By மு.முருகேஷ்

சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையையும் நலனையும் உறுதிசெய்வதுடன் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரம் ஆகிய தளங்களின் ஒவ்வொரு அடுக்கிலும் அவர்களுக்கான சூழல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில், டிசம்பர் 3 ஐ ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின’மாக 1992இல் ஐ.நா., அறிவித்தது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் 1995இல் இயற்றப்பட்டு, 1996 முதல் அமல்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 80% பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE