குழந்தைகளின் இரண்டாம் பெற்றோர்!

By செய்திப்பிரிவு

இன்றைய அவசர உலகில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குழந்தைகளுக்குச் சிறப்பான வாழ்க்கையை அமைத்திட முடியும் என்ற நிலையில், குழந்தைகளுக்கு வெகுஜன ஊடகங்களும் திறன்பேசி உள்ளிட்ட கருவிகளும் இரண்டாம் பெற்றோர்களாகப் பரிணமித்துள்ளன. ஏனென்றால், குழந்தைகள் ஒரு நாளின் நீண்ட நேரத்தை இந்த ஊடகங்களிலும் சாதனங்களிலும்தான் செலவழிக்கின்றனர்.

குழந்தைகளுக்கும் ஊடகத்துக்குமான தொடர்பை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று, குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவை, குழந்தைகளின் சிந்தனையை நேர்மறையாகத் தூண்டும் அறிவியல்பூர்வமான, கல்வி-சமூக முன்னேற்றத்துக்கான நிகழ்ச்சிகளாக அல்லாமல், எதிர்மறைச் சிந்தனையை ஊக்குவிப்பதாகவும் ஏமாற்றுதல், பொய்கூறுதல், வயதுக்கு மீறிய, வரம்பு மீறிய பேச்சுகளைப் பேசுதல் போன்ற செயல்பாடுகளைப் பெருமைக்குரியனவாக முன்வைப்பதாகவும் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்