மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக 2017இல் அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையமும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 2018 இல் அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையமும் தமிழக அரசிடம் சமர்ப்பித்த அறிக்கைகள், சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்டன. இந்தியாவிலேயே அதிக விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்தியாவில் விசாரணை ஆணையங்களுக்கு வழிகாட்டும் சட்டம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன.
சட்டத்தின் தோற்றம்: இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் அமைக்கும் விசாரணை ஆணையங்களுக்கு 1952ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘விசாரணை ஆணையச் சட்டம்’ வழிகாட்டுகிறது. இந்தச் சட்டத்தின்படிதான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான விதிமுறைகள் 1972இல் உருவாக்கப்பட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago