தமிழ்ப் பாடவேளை குறைக்கப்படலாமா?

By செய்திப்பிரிவு

புதிய கல்வியாண்டு பிறந்ததும், பாடவேளைகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மொழிப்பாடத்துக்கான பாடவேளைகள் வாரத்துக்கு ஏழாக இருந்ததை மாற்றி, ஆறு பாடவேளைகள் போதும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானபோது, ‘தமிழ்ப் பாடத் தேர்வில் நாற்பத்தேழாயிரம் மாணவர்கள் தோல்வி’ என்ற செய்தி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நேரத்தில் - இதற்கு மாற்றாக, அரசு ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் - இப்படி ஒரு தீர்வு!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE