தொடக்கப் பள்ளிகள் மறுசீரமைப்பு… அவசரத் தேவை

By செய்திப்பிரிவு

பின்வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுபவை. தமிழ்நாட்டில் ஒரு மாணவர்கூட இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை 22; 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; 11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே; 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்கள்; 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்கள்.

3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. இவையெல்லாம் கல்வித் துறை அளித்த தகவல்கள். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களைச் சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் ஜூன் 2, 22 அன்று ஆசிரியர் சங்கங்களுடன் கல்வித் துறை நடத்திய கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE