அதிகாரிகளுக்கான ஆட்சியா திராவிட மாதிரி ஆட்சி?

By செய்திப்பிரிவு

அறிஞர் அண்ணா 24.05.1958-ல் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் இப்படிக் கூறியிருக்கிறார்: ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தலைவராக வந்திருக்கும்போது அவர்களது பக்கத்தில் இருக்கக்கூடிய நிர்வாக அதிகாரி தான் அனைத்தையும் செய்ய வேண்டுமென்று இருந்தால், நாளடைவில் நல்லவர்கள் பஞ்சாயத்துகளுக்கு வரக் கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஜனநாயகத்தில் நமக்குச் சரியான இடமில்லை என்று மனமுடைந்துபோவார்கள்.’

தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சியில் மக்கள் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. முக்கியமாக, அதிகாரப் பரவலைச் சாத்தியப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை, மே 1 அன்று கிராம சபையில் வரவு-செலவுக் கணக்கை (படிவம் 30) மக்கள் பார்வைக்கு வைத்தல் போன்ற முன்னெடுப்புகளோடு அதிகாரப்பரவல் பற்றி நிதியமைச்சர் பேசிய பல உரைகள் என அனைத்தும் அரசின் மீது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 min ago

கருத்துப் பேழை

7 mins ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்