இந்திய அளவில் உயர் கல்வியில் சேர்கிறவர் களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால், நகை வழிப்பறி, திருட்டு, வன்முறை, கொள்ளை, கொலை செய்கிறவர்களில் பள்ளி-கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் அல்லது அந்த வயது உடையவர்களும் இருக்கிறார்கள் என்பது சமீபகாலமாக மிகுந்த கவலையூட்டும் போக்காக மாறிவருவதையும் நாம் கவனித்தே ஆக வேண்டும்.
“பள்ளி இறுதித் தேர்வு முடிந்து மாணவர்கள் அமைதியாகப் பள்ளி வளாகத்தைவிட்டுச் செல்லக் காவல் நிலையங்கள் மூலமாகப் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுங்கள்” என முதன்மைக் கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு எழுதுகிறார். “சிறுவர்களுக்குப் பணம் கொடுத்து மனநிலையை மாற்றிக் குற்றங்களில் ஈடுபடச் செய்கிறவர்களிடம் கவனமாக இருங்கள்” எனத் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் குறிப்பிடுகிறார். அதாவது, பள்ளிக்கூடத்தி லேயே மாணவர்கள் வன்முறையில் இறங்குவார்கள் என்றும் கூலிப்படையில் மாணவர்களைச் சேர்க்கிறார்கள் கவனமாக இருங்கள் என்றும் அரசாங்கம் கவலையுடன் அறிவுறுத்துகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago