உலகம் இயலும் மனிதர்களுக்காகவே (abled persons) இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால், அதில் தர்க்கம் இல்லாமல் இல்லை. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாற்றுத்திறனாளி அல்லாதோரும் குரல் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான வாதம்.
அதேவேளையில், தங்களின் பிரச்சினைகளுக்கான குரல்களைத் தாங்களே எழுப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டுதானே! அப்படியென்றால், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எல்லா மட்டங்களிலும், எல்லா தளங்களிலும் இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் பல மைல்கற்களைக் கடந்திருக்கிறோம். பயணம் இன்னும் நீள்கிறது!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago