“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் திட்டங்கள் இல்லை!” - கணிதவியலாளர் ஆர்.ராமானுஜம் நேர்காணல்

By எஸ்.சுஜாதா

முனைவர் ஆர்.ராமானுஜம் கணித-கணினிக் கோட்பாட்டியலாளர். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் அறிவியல் பரப்புரை செய்துவருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீண்ட காலத் தலைவராக இருந்தவர், ‘துளிர்’ இதழின் ஆசிரியர். ராயல் நெதர்லாந்து அகாடமி ஆஃப் சயின்ஸின் (KNAW) மதிப்புமிக்க ‘லோரன்ட்ஸ் ஃபெல்லோ’ (2010) விருதைப் பெற்றவர்.

அறிவியல் பரப்புரைகளில் இவரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, 2020இல் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA) அவருக்கு ‘இந்திரா காந்தி’ விருதை வழங்கியிருக்கிறது. வாழ்நாள் சாதனையாளருக்கான ‘டைம்’ விருது (International Conference on Technology and Innovation in Mathematics Education) 2021இல் இவருக்கு வழங்கப்பட்டது. ஆர்.ராமானுஜம் அளித்த நேர்காணலிலிருந்து...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்