புனைவுப் பாதையில் ஏற்றப்பட்ட சிற்றகல் | நாளை மற்றுமொரு நாளே

By சி. மோகன்

ஐம்பது ஆண்டு​களுக்கு முன்பு, ஜி.நாக​ராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல், காலம் கடந்து இன்றும் அழியாச் சுடராக நிலைபெற்றிருக்​கிறது. காலவெளி​யில் இந்நாவல் ஒரு புதிய புனைவுப் பாதைக்கான ஒளியோடு மேலும் மேலும் பிரகாசிக்​கிறது.

‘ஞானரதம்’ மாதாந்​திரச் சிற்றிதழில் 1973 ஜனவரியி​லிருந்து டிசம்பர் வரையான 12 இதழ்​களில் இந்த நாவல் தொடராக வெளிவந்​தது. பின்னர் தனது படைப்புகள் புத்தக வடிவம் பெறு​வதற்​கென்றே அவர் உருவாக்கிய ‘பித்தன் பட்டறை’ பதிப்​பகத்​தின் வெளி​யீடாக 1974இல் நூல் வடிவம் பெற்​றது. இப்புத்​தகத்​தின் இரண்​டாம் பதிப்பை 1983இல் ‘க்ரியா' வெளி​யிட்​டது. அதன் பின்னரே நாவல் பரவலான கவனிப்​புக்கு உள்ளானது. 2010இல் பெங்​கு​வின் பதிப்பக வெளி​யீடாக ‘டுமாரோ ஒன் மோர் டே’ என்கிற தலைப்​பில் ஆங்கிலத்​தில் வெளிவந்​தது. மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா ‘நாள மற்றுமொரு நாள் மாத்​ரம்’ என்கிற தலைப்​பில் மலையாளத்​தில் மொழிபெயர்த்​துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்