ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜி.நாகராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல், காலம் கடந்து இன்றும் அழியாச் சுடராக நிலைபெற்றிருக்கிறது. காலவெளியில் இந்நாவல் ஒரு புதிய புனைவுப் பாதைக்கான ஒளியோடு மேலும் மேலும் பிரகாசிக்கிறது.
‘ஞானரதம்’ மாதாந்திரச் சிற்றிதழில் 1973 ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையான 12 இதழ்களில் இந்த நாவல் தொடராக வெளிவந்தது. பின்னர் தனது படைப்புகள் புத்தக வடிவம் பெறுவதற்கென்றே அவர் உருவாக்கிய ‘பித்தன் பட்டறை’ பதிப்பகத்தின் வெளியீடாக 1974இல் நூல் வடிவம் பெற்றது. இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை 1983இல் ‘க்ரியா' வெளியிட்டது. அதன் பின்னரே நாவல் பரவலான கவனிப்புக்கு உள்ளானது. 2010இல் பெங்குவின் பதிப்பக வெளியீடாக ‘டுமாரோ ஒன் மோர் டே’ என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா ‘நாள மற்றுமொரு நாள் மாத்ரம்’ என்கிற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago