‘எக்ஸ்-ரே’ எடுப்பதில் ஏன் இவ்வளவு தடைகள்?

By Guest Author

நான் ஒரு ஓய்வுபெற்ற மருத்துவர். எளிய மக்களின் உடல்நலம் காக்கும் செயல்பாடுகள் சார்ந்து ஓர் அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவருகிறேன். தமிழகத்தின் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. என்னிடம் சிகிச்சை பெற வருபவர்களும், என் மருத்துவ நண்பர்கள் பலரும் இதைச் சுட்டிக்காட்டினார்கள்.

‘எக்ஸ்-ரே’ என்பது மிக அடிப்​படையான ஒரு பரிசோதனை முறை; பல்வேறு நுரையீரல் நோய்களைக் கண்டறிய இது உதவுகிறது. நிமோனியா, காசநோய், நுரையீரல் வீக்க நோய், புற்று​நோய், கோவிட் போன்ற எண்ணற்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. நியாய​மாகப் பார்த்தால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்​களும் ‘எக்ஸ்-ரே’ வசதி உள்ளதாக இருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லை! தமிழகத்தில் ஏறத்தாழ 2,200 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்​பாட்டில் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்