தொன்மையான தமிழ் இசையின் வரலாற்றைத் தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க நூல்களின் வழியாகப் பேராசிரியர் அமுதா பாண்டியன் நுட்பத்துடன் ஆய்வுசெய்து இசை சார்ந்த பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அண்மையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அரங்கில் ‘கருநாடக இசை என்னும் தமிழிசை தொன்மையும் இலக்கணமும்’ என்கிற தலைப்பில் இவர் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்த உரையிலிருந்து ஒரு பகுதி:
இன்றைய சமுதாய அரசியல் சூழலில் அடையாளப்படுத்துதல் முக்கியமாகியுள்ளது. திராவிடமா தமிழா என்பது போன்றே தமிழிசையா கருநாடக இசையா என்பதும் ஆராயப்பட வேண்டிய இன்றியமையாத விவாதப்பொருள். திராவிடம் என்னும் கருதுகோள் தொல்தமிழ் அல்லது தொல்திராவிடத்தையும், அதன் கிளை அல்லது குடும்ப மொழிகளைப் பேசும் மக்களின் சமுதாய சிந்தனையைக் குறித்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago