கூட்டாட்சியில் நிதிப் பகிர்வு: உள்ளாட்சிகளுக்குப் பொருந்தாதா?

By நந்தகுமார் சிவா

கனிம வளங்கள் மீதான வரியை வசூலிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கா மத்திய அரசுக்கா என்பது தொடர்பான வழக்கில், மாநில அரசுகளுக்கே அந்த அதிகாரம் என உச்ச நீதிமன்றம் அளித்​திருக்கும் தீர்ப்பு பெரும் கவனம் ஈர்த்திருக்​கிறது. தலைமை நீதிபதி டி.ஒய்​.சந்​திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிப​திகள் கொண்ட அமர்வின் இந்த உத்தரவு, இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் மிகவும் முக்கிய​மானது. இந்த விவாதத்தின் நீட்சியாக, உள்ளாட்சி நிர்வாகத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் பேசப்பட வேண்டும்.

மாநிலச் சட்டங்​களின் வலிமை: அரசமைப்புச் சட்டக்கூறு 246, அட்டவணை 7, மத்திய அரசுக்கான அதிகாரங்கள் (பட்டியல் 1), மாநில அரசுக்கான அதிகாரங்கள் (பட்டியல் 2), மத்திய - மாநில அரசுகள் இரண்டுக்​குமான ஒருங்​கிணைந்த அதிகாரங்கள் (பட்டியல் 3) ஆகியவற்றை விளக்கு​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்