சென்னை வெள்ளம்: புதிய வடிவமைப்புக் கொள்கை

By மு.இராமனாதன்

சென்னையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பெருமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டிருந்தது. பின்னர் அது நீக்கிக்​கொள்​ளப்​பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பலவீனமடைந்​ததால் முன்கணிப்பு​களை​விடக் குறைவான மழையே பெய்தது. எனினும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்​கப்​பட்டு​ இருந்த முந்தின நாள் (அக்டோபர் 15) கொட்டிய மழையால், பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்தது. பட்டாளம், வியாசர்​பாடி, பெரம்​பூர், சூளை முதலான வட சென்னைப் பகுதி​களிலும் திருவான்​மியூர், தி.நகர், துரைப்​பாக்கம், வேளச்சேரி முதலான தென் சென்னைப் பகுதி​களிலும் வெள்ளம் வடிய ஒரு நாள் ஆனது.

எப்போதும்போல் சமூக ஊடகங்​களில் விவாதம் நடந்தது. சிலர் இந்த மழையைச் சென்னை நகரால் தாங்க முடிய​வில்லையே என்று விமர்​சித்தனர். வானிலை முன்னறி​விப்பு ஆர்வலர் ஒருவர் இதற்கு விடையளித்​தார். சென்னையில் 30 செ.மீ. - 40 செ.மீ. (சென்​டிமீட்டர்) மழை பெய்தால் அது வடிவதற்குத் தாமதமாகவே செய்யும் என்றார் அவர். அப்படிச் சொன்னதால் பல இணையவாசிகளின் தாக்குதலுக்கும் உள்ளானார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

மேலும்