‘நிலச் சீர்திருத்தம்’, ‘நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது’ என்கிற முழக்கங்கள் எல்லாம் இன்றைக்கு அர்த்தமிழந்துவருகின்றன. அநேகமாக நாடு முழுவதுமே ‘நிலச் சீர்திருத்தம்’ என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லாததாகவே ஆகிவிட்டது. மாறாக, ‘நிலக்குவியல்’ என்னும் அவலம்தான் மீண்டும் அரங்கேறிவருகிறது. என்ன நடக்கிறது?
மாறிய நிலவரம்: ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்கிற முழக்கம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தோடு இணைந்திருந்த முழக்கம். தெலங்கானா புரட்சி, பழங்குடிகளின் நில வெளியேற்றத்துக்கு எதிரான போராட்டங்கள், வினோபா பாவேவின் பூமிதான இயக்கம் போன்றவை எல்லாம் இதன் விளைவுகள்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago