காலாண்டு விடுமுறைகளில், மைசூரு மண்டலக் கல்வி நிறுவனத்தில் (RIE) நடைபெற்ற பள்ளி நூலகச் சான்றிதழ் வகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட பத்துப் பேரில் நானும் ஒருவன். ஆறு நாள்கள் நடந்த பயிற்சி, முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளியின் நூலகம் என்கிற பாடத்தை விட, செயல்பாட்டு அனுபவம்தான் எங்களுக்கு முக்கியமாகக் கற்பிக்கப்பட்டது. பள்ளியின் நூலகத்தை மேம்படுத்துவது என்பது, மாணவர்களை மேம்படுத்துவதுதான் என்பதைப் புரிய வைத்தார்கள். ஒரு மாணவனை ஒரு வாசகனாக மாற்றும் வித்தையை அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். நூலகம் அதைத்தான் செய்ய வேண்டும் என்று பாடம் எடுத்த பேராசிரியர்கள், திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago