சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களைக் காப்பது யாருடைய கடமை?

By அ.சங்கர் பிரகாஷ்

உலகம் முழுவதும் சுற்றுச்​சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்​கொண்டு​வரும் பிரச்​சினைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்​கப்​படு​கிறார்கள், மிரட்​டப்​படு​கிறார்கள், தாக்கப்​படு​கிறார்கள், கடத்தப்​படு​கிறார்கள், காணாமல் போகிறார்கள், சட்ட விரோதிகள் என வகைப்​படுத்​தப்​படு​கிறார்கள். உச்சபட்​ச​மாகக் கொலைகூடச் செய்யப்​படு​கிறார்கள்.

காடழிப்பு, மாசுபடுத்​துதல், கட்டாயப்​படுத்தி நிலங்களை அபகரிப்பது போன்ற​வற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; காலநிலை மாற்றம், சுற்றுச்​சூழல் பாதுகாப்பு சார்ந்த பிரச்​சினைகள் குறித்துச் சமூகத்தில் விழிப்பு​ணர்வை உருவாக்கப் பாடுபடுவது என அயராமல் இயங்கும் அவர்கள் குறிவைக்​கப்​படு​கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்