உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள், காணாமல் போகிறார்கள், சட்ட விரோதிகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். உச்சபட்சமாகக் கொலைகூடச் செய்யப்படுகிறார்கள்.
காடழிப்பு, மாசுபடுத்துதல், கட்டாயப்படுத்தி நிலங்களை அபகரிப்பது போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்துச் சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்கப் பாடுபடுவது என அயராமல் இயங்கும் அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago