நோபல் பரிசிலும் செயற்கை நுண்ணறிவு! | நோபல் 2024

By இ. ஹேமபிரபா

“அடிப்படை அறிவியல் ஆய்வு​களுக்கும் கண்டு​பிடிப்பு​களுக்கும் வழிவகுக்கும் இயந்திரக் கற்றல் (machine learning) முறைக்கு அடித்​தளமான ‘செயற்கை நரம்பியல் வலையமைப்பு’ (artificial neural networks) கண்டு​பிடிப்​புக்காக இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்​பட்​டுள்ளது. அமெரிக்​காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்​கழகத்தைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட் (John J. Hopfield, 90), கனடாவின் டொரன்டோ பல்கலைக்​கழகத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி ஹின்டன் (Geoffrey E. Hinton, 77) ஆகியோ​ருக்கு இவ்விருது பகிர்ந்​தளிக்​கப்​படு​கிறது.

செயற்கை நரம்பியல் வலையமைப்பு: இன்றைய சூழலில், செயற்கை நுண்ணறிவு என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக, மாணவர்கள் விரும்பிப் படிக்கும் ஒரு துறையாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்று பொதுவாகச் சொல்லப்​பட்​டாலும், ‘செயற்கை நரம்பியல் வலையமைப்பு’ (artificial neural networks) கொண்டு அரங்கேறும் இயந்திரக் கற்றல் நடவடிக்கைதான் இதில் சுட்டப்​படு​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்