அதிசயத்துக்கு ஓர் அரிய விருது!

By யுகன்

கர்னாடக இசை மேடைகளில் வாய்பாட்டுக் கச்சேரிகளில் பாடகருக்குப் பின்னணியில் சுருதி சேர்க்கும் தம்புரா கலைஞரைப் போல், நாகஸ்வர மேடைகளில் தாளம் போடும் கலைஞரும் அங்கீகரிக்கப்படாத கலைஞராகவே இருப்பார். இப்படிப்பட்ட தாளம் போடும் கலைஞரையும் அங்கீகரித்து, அவரைப் பாராட்டும் முன்முயற்சியைப் பரிவாதினி அமைப்பு தொடங்கியிருக்கிறது.

கணிதம், அறிவியல் எனத் துறைசார்ந்து அனுபவமிக்க ஒருவரின் திறமையை உயர்வு நவிற்சியாக ‘அவர் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகச் சொல்லிவிடுவார்’ என்பார்கள். ஆனால், நல்ல தூக்கத்திலிருந்து எழுந்தாலும் நாகஸ்வரக் கச்சேரிகளில் சரியான காலப் பிரமாணத்தில் தாளம் போடுபவர் என்று கர்னாடக இசை உலகில் புகழப்பட்டவர், பொறையாறு (தட்சா) தட்சிணாமூர்த்தி. இந்தக் கலைஞருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ‘தட்சிணாமூர்த்தி விரு’தை இந்த ஆண்டு முதல் சிறந்த நிர்ணயத்துடன் தாளம் போடும் ஒரு கலைஞருக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிய செயலுக்குக் காரணமானவர்கள் லலிதா ராம், சுவாமிமலை சரவணன் ஆகியோர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

மேலும்